பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றிவரும் சந்தான கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் ஆனந்தன் என்பவரையும் அரிவாளால் வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிய யுவராஜை காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள பொன்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *