கொடைக்கானல் டோபிகானல் பெரியகாளியம்மன் கோவில் வளாகத்திற்குள் கழிவு நீர் கடந்த 1 மாத காலமாக ஆறு போல் ஓடுகிறது. இது குறித்து அரசு அதிகாரிகளிடம் தெரிவித்து எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுவதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். இவற்றை அகற்ற அதிகாரியிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால்ஒரு மாத காலமாக அலட்சியமாக செயல்படும் அரசை கண்டித்து இன்று சாலை மறியலில் ஈடுபட உள்ளோம், என்றனர்.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *