திண்டுக்கல் மாவட்டம் வயலூரில் வடமாநிலத் தைச் சேர்ந்த அவினேஷ் (வயது 19) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று அவர் வேலை பார்த்து கொண்டிருந்தபோது விஷ பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது.

இதனையடுத்து தன்னை கடித்த பாம்புடன் அவினேஷ் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *